2024 ஜனாதிபதித் தேர்தலில்
இன்று (21) 1:00 மணியான நிலவரப்படி, 5 மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தைத் தாண்டியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 58 வீதமும், கம்பஹா மாவட்டத்தில் 52 வீதமும், திருகோணமலை மாவட்டத்தில் 51 வீதமும், அநுராதபுரம் மாவட்டத்தில் 51 வீதமும், கொழும்பு மாவட்டத்தில் 50 வீதமும், குருணாகல் மாவட்டத்தில் 50 வீதமும் பதிவாகியுள்ளது.