பொது பாதுகாப்பு சட்டத்தில்
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402/23 ஊடாக, இன்று (21) இரவு 10:00 மணி முதல் நாளைக் காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.