புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன்
அரசாங்கத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
மேலும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.