ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது
விருப்பத் தேர்வின் எண்ணிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.