தென் மாகாண ஆளுநர் லக்க்ஷ்மன் யாப்பா
அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தென் மாகாண ஆளுநர் லக்க்ஷ்மன் யாப்பா
அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.