1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் நாடாளுமன்ற

உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவலர்களை தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக திரும்பப் பெற ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி