ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்காக கட்சியை மறுசீரமைத்து, திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்தார்.