அரசாங்க கட்டுப்பாட்டு
விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்
அரிசி உரிமையாளர் சங்கத் தலைவர் டட்லி சிறிசேன தெரிவிக்கையில்,
" நாட்டுக்காக ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று (28) முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்