எக்காரணம் கொண்டும் வங்கிகள்
வழங்கும் OTP களை எவருக்கும் வழங்க வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மைக் காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.