விஐபி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள
அதிகாரிகளை பொதுப் பணிகளுக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதால் அந்த பற்றாக்குறைக்கு மாற்றாக நீக்கும் வகையில் இதுவரையில் ஏனைய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை முறையாக மக்கள் சேவையை செய்வதற்கு ஈடுபடுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.