ஹங்வெல்லவில் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்லவில் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.