இஸ்ரேலை நோக்கி ஈரான்
ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குண்டுத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பான இடங்களில் இஸ்ரேலிய பொதுமக்கள் தவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்நிமல் பண்டார, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள அனைவரையும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்துக்குச செல்லமாறு கேட்டுள்ளார்.
மேலும் அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.