1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உகண்டாவிலும் ஏனைய

நாடுகளிலும் ராஜபக்க்ஷவினர் பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, பல வருடங்களாக தனது குடும்பம் பொதுப் பணத்தை திருடியதாக கூறிவந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி