கட்டான பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை
ஒன்றை நடத்திய ஓமான் நாட்டு தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்தி, சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.