1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சீவ பஸ்நாயக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கண்டி, மஹியாவில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி