நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனடிப்படையில்
மங்கள சமரவீர தனது இராஜினாமா கடிதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவிடம் கையளித்துள்ளதாகவும் அதன் பிரதியை பிரதமா் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைக் கவனத்திற் கொண்டே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.