எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரான கரு ஜயசூரியவை நியமித்து அன்னச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரணில் அணியினர் சஜித் அணியினருக்கு தெரிவித்துள்ளனர்.
அந்த முன்னணிக்கு அன்னச் சின்னத்தை பெற்றுக்கொள்வதில் ரவி கருணாநாயக்க முன்னணியில் இருக்கிறார்.
ஐ.தே. கட்சியின் இழுபறி நிலைக்கு கரு ஜயசூரியவை செயலாளராக்கி பொதுத்தேர்தலில் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரணில் தரப்பினர் கூறுகின்றனர். இதனை சஜித் தரப்பு ஏற்பதாகத் தெரியவில்லை.