கொழும்பு கிராண்ட்பாஸ்
பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (25) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது
கொழும்பு கிராண்ட்பாஸ்
பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (25) மாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது