ஹிங்குருகடுவ பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட அலாதுகஸ்பிட்டிய பசறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை திட்டிவிட்டு தனது 11 வயது மகனின் பாடசாலை சீருடைகள், புத்தகங்கள் உட்படலானவற்றைக் குவித்து வைத்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் ஆடைகள் மற்றும் வீட்டுப் பொருட்களையும் தீயிட்டு எரித்துள்ளார்.
இது தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.