1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மத்தள சர்வதேச விமான

நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் ஓய்வறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்தனர்.

ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி டபிள்யூ.என்.எஸ்.விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
 அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி