ஜனாதிபதி வேட்பாளர்
தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பொதுஜன பெரமுனவின் நிர்வாக சபை விசேட கூட்டம் நாளை (29) பிற்பகல் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பொதுஜன பெரமுனவின் நிர்வாக சபை விசேட கூட்டம் நாளை (29) பிற்பகல் நடைபெறவுள்ளது.