1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்

மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக சில நிமிடங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி