ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
சார்பில் மொட்டுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (29) இடம்பெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.