எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தம்மை அர்ப்பணிப்பதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளனர்.
ஆளுங்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.