ஐக்கிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
இதன்படி, ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று பிணைப் பணத்தை வைப்பிலிட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.