ஹமாஸ் இயக்கத்தின் அரசியல்
பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக கண்டித்துள்ளார.
இந்த படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.