இந்திய கடற்படைக்கு சொந்தமான
ஐஎன்எஸ் ஷல்கி என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுக்கு ஏற்ப நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 4ஆம் நாட்டை விட்டு புறப்படவுள்ளது.