1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த கொலை தொடர்பில்

கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் கடுவெல நீதிவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் ரி56 துப்பாக்கியால் சுட்டதில் கிளப் வசந்த உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் பலத்த காயமடைந்தனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி