1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த' என அழைக்கப்படும்

சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் மகன், மேல்மாகாண தெற்கு குற்றத்த டுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் வசந்தவின் சடலத்தை பொறுப்பேற்ற நபரும் நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கமைய இன்றைய (05) தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. சந்தேகத்துகுரிய மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி