1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுஜன பெரமுனவின்

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை நெலும் பொகுன திரையரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் முறையான அனுமதி கிடைக்காமையால் நெலும் மாவத்தையில் உள்ள பொஹொட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும.
மொட்டுக் கட்சி அலுவலகத்தில் நாளை 7ஆம் திகதி காலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ளதாக மிலிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
 
பொதுஜன பெரமுன ஆரம்பத்தில் இருந்து கூறியது போன்று கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் மொட்டுவின் வேட்பாளர் தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே எனவும் மிலிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி