பொதுஜன பெரமுன ஜனாதிபதி
வேட்பாளராக நாமல் ராஜபக்க்ஷ நியமிக்கப்படவுள்ளதாக பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
.வர்த்தகர் தம்மிக பெரேரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் நாமல் ராஜபக்க்ஷ களமிறக்கப் படவுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.