ஜனாதிபதி தேர்தலில் தமிழ்
பொது வேட்பாளராக மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தெரிவு செய்யப்பட்ட அரியநேத்திரன் அந்த மாவட்டத்துக்கு பாரிய சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தககது.