ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளாக
தம்மைக் காட்டிக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசான் அமரசேன இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.