1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கண்டியிலிருந்து மட்டக்களப்பு

நோக்கி சென்று கொண்டிருந்த லேண்ட்ரோவர் ரக வாகனம் மட்டக்களப்பு  கரடியனாறு மரப்பாலம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரில் மூவர் படுகாயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி