பம்பலப்பிட்டி கரையோர
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் சடலம் ஒன்று இன்று (10) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பொனிபஸ் சிட்னி மனோகரா என்ற 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.