ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான
நாளைய (12) பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பு பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளை (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.