வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நீதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நீதியமைச்சராக பதவி வகித்த விஜயதாச ராஜபக்க்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த அமைச்சுப் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நீதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.