பண்டாரகம - கெஸபேவ வீதியில்
வெல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ் வீதியின் வலது பக்கமாக விலகி பஸ் நிறுத்தும் இடத்தின் மீது மோதியதில் பஸ் நிறுத்துமிடத்தில் காணப்பட்ட இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.