ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்
முன்னாள் ஜனாதிபதி நாமல் ராஜபக்க்ஷ,தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ, கோட்டாபய ராஜபக்க்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷ மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மகாசங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் நாமல் ராஜபக்க்ஷ உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் மொட்டுக் கட்சியின் உள்பிரச்சினைகள் காரணமாக நாமல் ராஜபக்க்ஷ கடைசி நேரத்தில் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகுவார் நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.