ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள்
சக்தி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுகப்பட்டது.