1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மியான்மாரின் மியாவாடியில்

உள்ள சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை  இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவிக்கையில் விடுவிக்கப்பட்டவர்கள் எல்லைப் பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி