புதிய அரசாங்கத்தின் பிரதமராக
கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதமர் பதவிக்கு , அவர் நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.