இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியில் (ITN) பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரியந்த வெதமுல்ல சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.