ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர்
ஏ.கே.டி.டி.அரந்தர அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர்
ஏ.கே.டி.டி.அரந்தர அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.