பொது மன்னிப்பின் போது இலங்கைக்கு திரும்ப முடியாமல் சுமார் 10,000 பேர் குவைத்தில் சிக்கித் தவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கியிருந்தவர்கள் குவைத் அரசாங்கம் வழங்கி இருக்கும் பொது மன்னிப்பை பயன் படுத்தி நாட்டிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
சரணடைந்தவர்களில் பெரும்பாலோர் விமானச் சீட்டு இல்லாமல் இப்போது நாடு திரும்பும் வாய்ப்பை இழந்து கொண்டு வருகின்றனர்.