களுத்துறை மாவட்ட செயலகத்தில்
தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 6 மாடி கட்டிடத்தின் தரைத் தளத்தில் உள்ள மின் கட்டமைப்பில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது்
.