ஜனாதிபதித் தேர்தலில் தான்
போட்டியிடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதனை சரத் பொன்சேகா தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான்
போட்டியிடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதனை சரத் பொன்சேகா தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.