2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஜயதாச ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.