1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள

ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று  (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஜயதாச ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி