ஜனாதிபதி தேர்தலை
செப்டம்பர் 21ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் திகதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சக திணைக்களம் இன்று காலை வெளியிட்டது.