ஜனாதிபதி செயலகத்துக்குள்
அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிதா அபேரத்னவை, இரத்த மாதிரியை பரிசோதிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி சோதனையாளர் முன்னிலையில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இன்று (26) உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆஜரான பிரதிவாதிகளான தமிதா அபேரத்ன, சச்சினி கௌசல்யா மற்றும் மொரீன் நூர் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.